Friday, March 2, 2012

சின்னவள் .........


தாயை எதிர்ப்பார்த்தபடி நான்

அவள் அவர்களின் குரலுக்கு கட்டுபட்டவளாய்..

நான் அவளுடைய சிந்தனையிலே ..

அதோ வந்து விட்டாள், என் அருகே --



சின்னவளாக உன்னை அவங்க -பார்த்ததால

நான் விலை போகல டா -அங்க



ஜாதியா ,இருக்கிறாள் இவள் இருக்கட்டும் ....

அவளை எடுத்து கொள்வோம் ..இன்றைய நம்ம மார்கெட் ல

நல்ல விலை போவா ... கொஞ்சம் வளர்ந்தால் --

இதை கேட்டு பயந்தபடி நான் -தனியே ...


4 comments:

  1. படமும் வரிகளும் ஒன்றை ஒன்று முந்துகின்றன...அழகில்...

    ReplyDelete