Friday, August 6, 2010

வாழ்வதும் வீழ்வதும்...
நம்மிடம் இல்லை...
ஆனாலும்...
வாழ்கிறோம்...

தவறு என்று தெரிந்தும் செய்கிறோம்..
தெரிந்தே தொலைக்கிறோம்...
கிடைக்கும்போது..
வேறோன்றை..தேடுகிறோம்...
அலை பாயும் மனதால்..
தொலைக்கிறோம்...அனைத்தையும்...

தெரிந்தே வாழ்கிறோம்...

வாழ்வதும் வீழ்வதும்...
நம்மிடம் இல்லை...
ஆனாலும்...
வாழ்கிறோம்..