Sunday, February 26, 2012

ஜெர்மானிய விருதுக்கு நன்றி

Thenakka ( LIEBSTER BLOG AWARD)


சும்மா சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!! என்ற வலைப்பதிவு எழுதிவரும் THENAMMAI LAKSHMANAN

அவர்கள் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்கள்.



இது ஜெர்மானிய விருதாம். இதை 5 பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமாம்.

இதை நான் 1.http://rathnavel-natarajan.blogspot.in/

2.http://ragasiyasnegithiye.blogspot.in/

3. http://podhigairajan.varuga.com/

4. கரிசல்குளத்தானின... வயக்காடு!

5 http://kavithaivaasal.blogspot.in/

இந்த விருதினை நீங்களும் 5 பேருக்குப் பகிர்ந்தளியுங்கள். அடுத்தவர்க்கு கொடுப்பதிலும் இன்பம் இருக்கின்றதை


உணர்வோம்..:)

3 comments:

  1. விருதிற்கு நன்றி தமிழ்ச்செல்வி அவர்களே!

    தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் ஆங்கிலப்பதிவை வெளியிட்டு வருகிறேன். தங்களின் விருது அதற்கா? இல்லை, http://mgshekar.blogspot.in/ என்ற முவரியில் இயங்கி வரும் 'உத்தரவின்றி உள்ளே வா! என்ற எனது மற்றொரு வலைப்பதிவுக்கா?

    ReplyDelete
  2. இந்த விருதினை நீங்களும் 5 பேருக்குப் பகிர்ந்தளியுங்கள். அடுத்தவர்க்கு கொடுப்பதிலும் இன்பம் இருக்கின்றதை உணர்வோம்..:)mgshekar.blogspot.in

    ReplyDelete
  3. நன்றி, அப்படியே செய்கிறேன்!

    ReplyDelete