Sunday, January 1, 2012

நினைவுகளுக்கும் மரணம் .. மௌனம் ...




பேசுதலும் ........பார்த்தாலும் ..மௌனம்
எப்போதும் வரும் விழியோர கண்ணீரும் மௌனம்
எப்போதோ வரும் இதோழர புன்னகையும் மௌனம்
எப்போதும் தொட்டு செல்லும் காற்றும் மௌனத்தில் இன்று..
எப்போதும் ஓடி கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும் மௌனம்
எப்போதோ நடந்த நிகழ்வுகள் ,விழி விரிந்த புன்னகையின் நினைவுகள்
எப்போதும் அங்கே கூட்டி செல்கிறது .
எப்போதும் உள் செல்லும் காற்று வெப்பமாய் இன்று
...மௌனமாய் இருக்க சொல்லிவிட்டு..
குளிர்ந்து மௌனமாய் மௌனமாகியது ..ம்... மௌனம்
இனி நினைவுகளும் மௌனமாகியது....
தொடர்வேன்..காற்றால் மௌனமாய் .. உன்னை

No comments:

Post a Comment