Friday, December 30, 2011




புதிதாய் நீ..

ஒவ்வொரு முறையும்
உன்னை அதிகமாய்
புரிந்து கொள்கிறேன் ..ஆழமாய்
நெருங்குகிறேன்
உன் சிறு சண்டைகளுக்கு பின்..
உன்னையும் என் போலவே எண்ணுகிறேன்
நீ கொண்ட அதீத பாசம் என்னை
சண்டைக்குள் இழுக்கிறதே ..அதனால் என்னவோ
மௌனமாய் உன் முன் ...உன் மூச்சு காற்றின்
நெருக்கத்தில் இடை வளைத்து,
என் உயரம் வளைத்து ... உன்னை
என் இதழ் சேர்த்து ஆழமாய் நெருங்குகிறேன் ..சண்டைகளிணுடே..
புதிதாய் நீ ஒவ்வொரு முறையும் ....

3 comments: