Wednesday, August 24, 2011


குறுகுறு பார்வை ..
கேள்விக்கு சீண்டலான பதில்..
கைபேசியும்.கையடக்க கணினியும் ..
காணாமல் தேடும் மனம் ..
பார்க்கும் பார்வையிலெல்லாம் காண..
...சிறு தகவல் எதிர் கொண்டு கை பேசி கிடக்க ..
குரல் கேட்குமோ என நினைக்க ..மொழி...
என்ன ..மொழி .. எதை எதிர் பார்க்கிறது மனது.
.எந்த அலைவரிசையை எதிர் பார்க்கிறது... .... எண்ணஅலைவரிசையில் ராகம் பாட

..தனிமை...மட்டுமே யடி கண்ணே ....
நொடி பொழுதில் ,இவையனைத்தும் காணவில்லை...
விழித்தேன் ..அணைத்தபடி மகளே அருகினில் .. ....

6 comments:

  1. தாய்மை வழியும் நல்ல கவிதை.

    ReplyDelete
  2. கவிதை சிறியதாக இருந்தாலும் ஹைக்கூ ரகம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அப்புறம் சொல் சரிபார்ப்பை எடுத்து விடுங்கள்
    புதியவர்கள் கருத்துரை போட சிரமாக இருக்கும்

    ReplyDelete
  4. தங்ஸ்,
    தொடர்ந்து எழுதேன்.

    ReplyDelete