வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Thursday, August 18, 2011
நிலவை கவிழ்த்த ...
ஆதவனின் வருகை கண்டு ...
வெளுத்த மேகங்கள் கூடி ....
நிலவில்லாத மேகத்தின் துணை கொண்டு...
கவிழ்த்தன ஆதவனை .....
...இருள் சூழ்ந்து...இதமான தென்றல் வீசி...
ஒய்யார மழை ....சிரித்து,,,,
No comments:
Post a Comment