Thursday, August 18, 2011



நிலவை கவிழ்த்த ...
ஆதவனின் வருகை கண்டு ...
வெளுத்த மேகங்கள் கூடி ....
நிலவில்லாத மேகத்தின் துணை கொண்டு...
கவிழ்த்தன ஆதவனை .....
...இருள் சூழ்ந்து...இதமான தென்றல் வீசி...
ஒய்யார மழை ....
சிரித்து,,,,
துவண்டு...வாடி..உதிர்ந்து ..தனியனாய் .......
சிலிர்த்து ..தளிர்த்து புதியவனாய் ......
மழை ..


No comments:

Post a Comment