வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல… மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..
Wednesday, August 24, 2011
குறுகுறு பார்வை ..
கேள்விக்கு சீண்டலான பதில்..
கைபேசியும்.கையடக்க கணினியும் ..
காணாமல் தேடும் மனம் ..
பார்க்கும் பார்வையிலெல்லாம் காண..
...சிறு தகவல் எதிர் கொண்டு கை பேசி கிடக்க ..
குரல் கேட்குமோ என நினைக்க ..மொழி...
என்ன ..மொழி .. எதை எதிர் பார்க்கிறது மனது.
.எந்த அலைவரிசையை எதிர் பார்க்கிறது... .... எண்ணஅலைவரிசையில் ராகம் பாட
நிலவை கவிழ்த்த ...
ஆதவனின் வருகை கண்டு ...
வெளுத்த மேகங்கள் கூடி ....
நிலவில்லாத மேகத்தின் துணை கொண்டு...
கவிழ்த்தன ஆதவனை .....
...இருள் சூழ்ந்து...இதமான தென்றல் வீசி...
ஒய்யார மழை ....சிரித்து,,,,