Tuesday, May 3, 2011

நீ அறிய முடியா நிலையில்...


எதை எதிர்பார்கிறேன்... வசந்தத்தை வாழும் காலங்களில் ....
துளிர்த்து அடர்ந்து ,விழுதுகளுடன் தோப்பாய்
....வாழ நினைய ..

...மழலை ரசித்து ...........தன்னை நினையாது..

உயிராய் வளர்த்தவளே..
உயிராய் மட்டுமே வாழ்கிறேனடி ..
உயிர் காதல் நினைய...
மறந்து உனை.....
தோப்பாகவில்லையடி நான்....
உயர் காதல்..உயிர் காதல் ..உடல் பொசுக்க கருக..............
-மறந்திருந்தால்..உன் உயிராய் இருந்திருப்பேன் ..
எனை ரசிக்கும் உனை ரசித்து ...
..உடல் துறந்து நிலையில்...
நான் ..நீ அறிய முடியா நிலையில்...
மீண்டும் வருவேனடி..
உன் மகளாய் மட்டும்...
வாழ்வேனடி
...
விழுதுகளுடன் தோப்பாய்....
மறு ஜென்மம் என்றிருந்தால்...

No comments:

Post a Comment