Sunday, October 17, 2010

கண்மணியே....
நீ என் கண்மணியடி..
கண்கள் விரிவதை பார்க்கலியாடி..என் கண்ணே ..
உன்னை காணமல்...கண்டவுடன்..
சொற்களில் உள்ள வேகத்தை மட்டுமே ...
கண்கொண்டு கொண்டாயடி ...என் கண்ணே ..
சொற்களில் பாசத்தை காட்ட தெரியவில்லையடி..
வந்து நீயாக என்னை காட்டி கொள்வாயடி என நினைதேனடி..என கண்ணே
என்றுமே..நீ என் கண்மணியடி..

No comments:

Post a Comment